Latest News

  

மரண அறிவிப்பு

மேலத்தெருவைச் சார்ந்த  மர்ஹும் பக்கீர் முஹமது அவர்களின் மனைவியும், அஹமது ஜலாலுதீன் (அப்பா தம்பி), ஜாஹிர் ஹுசைன் மற்றும் முஹமது ஆகியோரின் தாயாரும், டீக்கடை இப்ராஹிம் மற்றும் தாஜுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய செய்னம்பு கனி அவர்கள் இன்று காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

தொடர்புக்கு: +971-50 - 425 8681 -அஹமது ஜலாலுதீன் 

2 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூ

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.