இறைவனின் திருப்பெயரால்...
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதான உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள்;” (அல்குர் ஆன் 49:10)
உலகெங்கிலும் வாழும் தாஜுல் இஸ்லாம் முஹல்லாவாசிகள், அதிரை அனைத்து முஹல்லாவாசிக்ள்,மற்றும்,(TIYA)வின் இணைய தளவாசகர்கள் அனைவரும் அமீரகம் TIYAவின் ஈத் பெருநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்து,கொள்கிறோம்.
நமதூர் நண்பர்களுடனும், சொந்தங்களுடனும் இரண்டா கலந்து கொண்டாடப்படும் இந்த ஈதுல் ஃபிதரு பெருநாளில்,நம் அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும்,ஒற்றுமையும்நிறைந்ததாக இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்வானாக! ஆமீன்.
இப்படிக்கு
TIYA நிர்வாகிகள்
சகோதரர்கள் அனைவருக்கும் என் ஈத் பெருநாள் நல் வாழ்த்துகள் !
ReplyDelete