Latest News

SDPI தொடங்கி நான்காம் ஆண்டை அடியெடுத்து வைக்கும் வண்ணம் இன்று இந்தியா முழுவதும் எழுச்சி பொது கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.




அதன் படி இன்று நமதூர் அதிரை கிளையின் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் தெருமுனை கூட்டம் தஞ்சை மாவட்ட செயலாளர் z இலியாஸ் தலைமையில் நடைப்பெற்றன இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்தீக் கலந்து கொண்டு பேசினார். 

அதன் ஒரு பகுதியாக சமிபத்தில் மின் விபத்தில் இறந்த நம் சகோதரர் ஜாகிர் ஹுசைனின் குடும்பம் வறுமையில் கோரதண்டவத்தில் சிக்கி தவிப்பதாகவும் அதற்காக நாளை அனைத்து ஜும்மாபள்ளியிலும் இந்த குடும்பத்திற்காக வசூல் செய்து வழங்க அதிரை சேர்மன் அவர்களும் SDPIயும் இசைந்துள்லாதாகவும் இதற்கு சகோதர சகோதரிகள் தங்காளால் இயன்ற உதவிகளை செய்திட கேட்டுக்கொள்ளப்பட்டது .

முன்னதாக நகரின் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான SDPI தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

செய்தி மற்றும் படம்: Z .சாலிஹ்
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.