மேலத்தெரு N.K.S. குடும்பத்தைச் சார்ந்த மர்ஹீம் தாஜீதீன் அவர்களின் மனைவியும் N.K.S. சபீர் அகமது N.K.S. அப்துல் ரெஜாக் இவர்களின் தாயாரும், மற்றும் N.K.S. டாக்டர் ஹக்கீம், N.K.S. நஜீர் அகமது இவர்களின் மாமியாரு மான ஹவ்வா அம்மாள் அவர்கள் நேற்று இரவு (29-Jun-12 ) காலமாகிவிட்டார்கள், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா (இன்று காலை 10, மணிக்கு மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமி...
தொடர்புக்கு : N.K.S.சபீர் : 0091-9443116780
தொடர்புக்கு : N.K.S.சபீர் : 0091-9443116780
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமி...
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமி.
ReplyDelete