பீகார் மாநில சட்ட மன்றத்தின் 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை புதன் கிழமை காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது.
சட்டமன்றத் தேர்தலுடன் பங்கா நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நாளை நடைபெறும் என்று கூடுதல் தேர்தல் அதிகாரி குமார் அன்ஷுமாலி கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தின் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய துணை இராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுடன் பங்கா நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நாளை நடைபெறும் என்று கூடுதல் தேர்தல் அதிகாரி குமார் அன்ஷுமாலி கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தின் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய துணை இராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment