அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் A M. முஹம்மது யூசுப் அவர்களின் மகளும் M. சேக் தாவுது அவர்களின் மனைவியும்
புகாரி என்கிற A M. அப்துல் காதர்,A.M. சாதிக் பாஷா, A.M. அஷ்ரப் அலி, A.M. தமீம் அன்சாரி ஆகியோரின் சகோதரியும்
M.S சாகுல் ஹமீத் அவர்களின் தாயார் ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று 15. 08.2021 காலை 9.30 மணி அளவில் அவர்களின் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து
'*ஜன்னதுல்_பிர்தௌஸ்* என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா*’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.
தகவல் : TIYA
No comments:
Post a Comment