அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத்தெரு வாத்தி
வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும் மர்ஹூம் V.K.M. சேக் நசுருதீன் அவர்களின் மருமகனாரும் H. நவாப், V.K.M.நசுருதீன், A. உமர் தம்பி V.K.M சேக் நசுருதீன் ஆகியோரின் மாமனாரும், ,S. சேக் நசுருதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ( பாலா என்கிற சேக் அப்துல் காதர் அவர்கள் இன்று அதிகாலை காலமாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணி அளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து
'*ஜன்னதுல்_பிர்தௌஸ்* என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா*’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.
No comments:
Post a Comment