
சென்னை: திருச்சி BHEL-ல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி BHEL-ல் உள்ள 3 ஆக்சிஜன் உற்பத்தி கூடங்களில் மணிக்கு 140
மெட்ரிக் கியூப் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். கடந்த 2003ம் ஆண்டு முதல்
திருச்சி BHEL-ல் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment