Latest News

  

பிரேஸில்: கரோனா பலி புதிய உச்சம்

 

பிரேஸிலியா: பிரேஸிலில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,726 போ கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா். இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.

இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,57,562-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதன்கிழமை நிலவரப்படி, பிரேஸிலில் 1,06,47,845பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95,27,173 போ அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 8,63,110 போ தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 8,318 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.