Latest News

  

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாமதமாக பணிக்கு வரும் இ சேவை மைய ஊழியர்கள்: பொதுமக்கள் புகார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்களின் தாமத வருகையால், சான்றிதழ் வாங்க வரும் மக்கள், நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் அரசு இ-சேவை மையம் உள்ளது. இங்கு ஆரம்பாக்கம், பாலவாக்கம், நெல்வாய், எளாவூர், ரெட்டம்பேடு, புதுவாயல், பெருவாயல், செதில்பாக்கம், மாதர்பாக்கம் உள்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள், தங்களுக்கு தேவையான வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட...

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.