கடலுார்; கொரோனா சித்த மருத்துவ மையத்தை காலி செய்யாததால், கடலுார் அரசு கல்லுாரியில் இடவசதியின்றி மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. ஆன் லைனில் வகுப்புகளும், கல்லுாரிக்கு ஆன் லைனில் தேர்வுகளும் நடத்தப்பட்டன.இந்நிலையில், தொற்று குறைந்து வந்ததையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் கல்லுாரிகளில் படிப்படியாக வகுப்புகள் துவங்கின. நேற்று முதல் கடலுார் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளிலும் முழுமையாக வகுப்புகள் இயங்கின.கல்லுாரிக்கு வந்த மாணவர்களுக்கு 'தெர்மோ ஸ்கேனர்' மூலம் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டதுடன், முகக் கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டனர். வகுப்பறையில் சமூக இடைவெளியடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.சமூக இடைவெளி மற்றும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் கடலுார் அரசு கலைக் கல்லுாரி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் முதலாண்டு மாணவர்களுக்கும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூன்றாமாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படும் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிற நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.மரத்தடியில்கொரோனா பாதித்தவர்களுக்கு முழுமையான சித்த மருத்துவ சிகிச்சையளிக்க, கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரி வளாகத்தில் 150 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார்.இங்கு சிகிச்சை பெற்றவர்கள் முழுமையாக குணமடைந்த நிலையில், தற்போது மையத்தில் யாரும் இல்லை. ஆனாலும், கொரோனா மையத்திற்கு பயன்படுத்திய கட்டடங்களை, கல்லுாரி சார்பில் கடிதம் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் ஒப்படைக்கவில்லை.இதனால் நேற்று கல்லுாரி வந்த மாணவர்கள், சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமர இடவசதியின்றி, மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டது.
kmmalik2009@gmail.com
காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி
அதிரை இணையங்கள்
Labels
SMS சேவைகளைப் பெற..
TIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் !
தமிழ் நாளேடுகள்
சமுதாய அமைப்புத் தளங்கள்
இஸ்லாமிய இணைய தளங்கள்
Links
Tiyawest Chat Box
Subscribe to:
Post Comments (Atom)
உம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்
Follow us on facebook
ஜெயகாந்தன் நினைவுகள்
Popular Posts
-
ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட பீச்சர் போன்களின் பேட்டரியுடன் ஒப்பிடும் போது இன்றைய ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அதிக நேரம் சார்ஜ் வழங்குவத...
-
ஆக்கம் : ஆடிட்டர் பெரோஸ்கான் முன் எப்போதுமில்லாத அளவுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துறையில் இமாலய முன்னேற்றத்தை மனிதன் அடைந்துள்ளா...
-
மதுரையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆங்காங்கே போராட்டங்கள் நடந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை...
-
தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் விவசாயிகளுக்கு துரோகம் செய்கின்றன என திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி குற்றம் தெரிவித்துள்ள...
-
அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கூறிய...
-
வீட்டில் ஏதேனும் பணம் தேவை என்றால் எளிதாகக் கடன் வாங்கு நினைப்பவர்கள் முதலில் தேர்வுசெய்வது தங்க நகை மீதான கடன். இதனை அடுத்தத் தேர்வு...
-
அதிரை மின் வாரியத்தில் பணிபுரிந்து மின் விபத்தால் மரணமடைந்த நமது சகோதரர் ஜாகிர் ஹுசைன் அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளதை கவனத்த...
Blog Archive
- October (1)
- January (7)
- November (8)
- October (2)
- September (1)
- August (10)
- July (13)
- June (88)
- May (54)
- April (22)
- March (61)
- February (102)
- January (51)
- December (205)
- November (310)
- October (297)
- September (271)
- August (257)
- July (223)
- May (30)
- April (158)
- March (208)
- February (173)
- January (247)
- December (209)
- November (232)
- October (19)
- September (113)
- August (143)
- July (118)
- June (56)
- May (39)
- April (178)
- March (221)
- February (112)
- January (3)
- November (31)
- October (101)
- September (6)
- July (64)
- June (71)
- May (121)
- April (73)
- March (116)
- February (85)
- January (138)
- December (140)
- November (107)
- October (56)
- September (1)
- August (71)
- July (124)
- June (102)
- May (105)
- April (94)
- March (126)
- February (86)
- January (83)
- December (164)
- November (102)
- October (171)
- September (174)
- August (205)
- July (201)
- June (94)
- May (87)
- April (173)
- March (119)
- February (142)
- January (169)
- December (215)
- November (182)
- October (41)
- September (109)
- August (150)
- July (112)
- June (122)
- May (88)
- April (108)
- March (106)
- February (120)
- January (177)
- December (212)
- November (183)
- October (151)
- September (51)
- August (1)
- July (47)
- June (73)
- May (89)
- April (86)
- March (92)
- February (54)
- January (58)
- December (75)
- November (78)
- October (18)
- September (27)
- August (57)
- July (67)
- June (79)
- May (85)
- April (29)
- March (49)
- February (47)
- January (40)
- December (44)
- November (50)
- October (59)
- September (70)
- August (74)
- July (62)
- June (62)
- May (11)
- April (36)
- March (49)
- February (37)
- January (69)
- December (95)
- November (57)
- October (40)
- September (45)
- August (50)
- July (64)
- June (40)
- May (45)
- April (37)
- March (58)
- February (16)
- January (12)
- December (32)
- November (66)
- October (66)
- September (45)
- August (16)
தன்ஸில் குரான்
குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு
வேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
adiraitiyajobs@gmail.com

No comments:
Post a Comment