
சென்னை: இந்தியாவில் மேலும் 18,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
1,04,50,284- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 201
பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
1,50,999-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில்
இதுவரை 1,00,75,950- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,23,335-
பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment