
திருச்சி: திருச்சியில் பேஸ்புக் மூலம் பழகி காதலிப்பதுபோல் நடித்து
நேரில் வரவழைத்து மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவி, 2 பேர் கைது
செய்யப்பட்டனர். மேலும் மாணவியின் காதலன் உள்பட 5 பேரை தேடி
வருகின்றனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையத்தை
சேர்ந்தவர் வெற்றிசெல்வம். இவரது மகன் வினோத்குமார் (30). பிளஸ் 2 வரை
படித்துள்ள இவர் அதே பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். இவருக்கு
கடந்த ஒரு...
No comments:
Post a Comment