அதிராம்பட்டினம், மேலத்தெரு வாத்தி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது
அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி வி.எம் அப்துல் மஜீது அவர்களின் மனைவியும்,
எஸ். அப்துல் காதர், எஸ். முகமது புஹாரி ஆகியோரின் சகோதரியும், எம்.
மாஜுதீன் அவர்களின் மாமியாரும், சிராஜுதீன், அப்துல் சாதிக், சாகுல் ஹமீது,
மர்ஹூம் முகமது இக்ராம், கைசர் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ரஷினா அம்மாள் (வயது 65) அவர்கள் இன்று இரவு மேலத்தெரு சவுக்குகொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (28-08-2020) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (28-08-2020) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment