மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் த.ப அப்துல் ஜப்பார்
அவர்களின் மகனும், ஹாஜி் த.ப சுல்தான் அப்துல் காதர் அவர்களின் சகோதரர்
மகனும், தங்கவாப்பு என்கிற மு.அ முகமது முகைதீன் அவர்களின் மைத்துனரும்,
தப்ரே ஆலம் அவர்களின் சகோதரரும், ஹாஜா சரீப் அவர்களின் தாய் மாமாவும்,
ஹஃபிஸ் அவர்களின் தகப்பனாரும், சாகுல் ஹமீது அவர்களின் மாமனாரும், தஞ்சை
மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஹாஜி பகுருதீன் (வயது 56) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (28-08-2020) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment