
டெல்லி: மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத
இடஒதுக்கீடு தொடர்பான புதிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழக
அரசு தாக்கல் செய்திருக்கிறது. நடப்பாண்டே 50 சதவீத இடஒதுக்கீடு முறையை
அமல்படுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேலுமுறையீட்டு
மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரையில் மருத்துவ
படிப்பிற்காக தமிழகத்தால் மத்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ
இடங்களில் 50 சதவீதம் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில்...
No comments:
Post a Comment