காலியார்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் இ.மு.செ சுலைமான்
அவர்களின் மகளும், மேலத்தெரு மர்ஹூம் கா.நெ காதர் சாஹிப் அவர்களின்
மருமகளும், மண்ணெண்ணெய் கடை முகமது சாலிஹ் அவர்களின் மனைவியும், இ.மு.செ
நெய்னா முகமது, இ.மு.செ அலியுல் ஹவ்வாஸ் ஆகியோரின் சகோதரியும், சி.கா.மு
அயூப்கான், கா.நெ நெய்னா முகமது, கா.நெ இலியாஸ் ஆகியோரின் மாமியாரும்,
அஜ்மல்கான், யாசின் அராபத் ஆகியோரின் தாயாருமாகிய ஜெமீலா அம்மாள் (வயது 65) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (29-07-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (29-07-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment