
டெல்லி: கொரோனா நிவாரணப் பணிகளுக்கு
ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
ரூ.3,900 கோடியை [பிரதமரின் கொரோனா நிவாரணப் பணிக்கு அளிக்கவுள்ளதாக
அறிவித்துள்ளனர். மத்திய அரசு அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் தனியாக கொரோனா
தடுப்பு நிவாரணம் வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment