மேலத்தெரு மல்லியப்பூ வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மனைவியும், ஜமால் முகமது அவர்களின் சகோதரியும், மர்ஹூம் மன்சூர் அவர்களின் தாயாரும், துரை என்கிற அப்துல் காதர் அவர்களின் மாமியாரும், ஜாஹிர் உசேன், அப்துல் காதர், முகமது இலியாஸ் ஆகியோரின் சிறிய தாயாருமாகிய மஹபூபா (வயது 70) அவர்கள் இன்று பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
தகவல் : TIYA
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment