புது தில்லி: 70 தொகுதிகளைக் கொண்ட புது தில்லி சட்டப்பேரவைக்கு இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
கடுங்குளிர் காரணமாக, ஏராளமானோர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. மாலை 4 மணி வரை 42.20% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

No comments:
Post a Comment