Latest News

  

கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் திருக்கழுக்குன்றம் அரிசி ஆலை அதிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் திருக்கழுக்குன்றம் அரிசி ஆலை அதிபர் செல்வகுமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் செல்வகுமாருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.