
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.மு முகமது யூசுப், மர்ஹூம் எம்.எஸ் சேக்தாவூது ஆகியோரின் பேரனும், மர்ஹூம் செ.மு அகமது ஜலாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் செ.மு ஜமால் முகமது, மர்ஹூம் செ.மு முகமது பாருக், செ.மு அப்துல் வஹாப், செ.மு சேக்தாவூது ஆகியோரின் மூத்த சகோதரரின் மகனும், எஸ். பகுருதீன், எஸ். ஜெஹபர் அலி, மர்ஹூம் எஸ். முகமது பாருக் ஆகியோரின் மருமகனும், எம். முகமது மீரா அவர்களின் மச்சானுமாகிய செய்யது அபூ தாஹிர் (வயது 38) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (05-08-2019) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment