Latest News

வேலூரில் தேர்தல் ரத்து விவகாரம் - உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் : ஏ.சி.சண்முகம்

மே மாதம் 19 -ஆம் தேதி 4 தொகுதி இடைத்தேர்தலுடன், வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் தேர்தலை நடத்த வேண்டும்; இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் என்று, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேலூரில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக வேட்பாளர் செய்த தவறினால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூரில் தேர்தலை நடத்த திமுக வலியுறுத்தியிருக்க வேண்டும்; ஆனால், தோல்வி பயத்தால் அதை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.