Latest News

  

மாநில தேர்தல் ஆணையத்திற்கு உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை சுப்ரீம் கோர்ட் கேள்வி

 மாநில தேர்தல் ஆணையத்திற்கு உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை  சுப்ரீம் கோர்ட் கேள்வி
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சிகளின் பதவிக் காலம் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆகியும் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை என்று  நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வார்டு மறுசீரமைப்பு பணிகள் காரணமாக தாமதம் ஆவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

 இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்  வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.