தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு
முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக்
அவர்களின் மருமகனும், கே.எம் பரகத் அலி, கே.எம் ஹாஜா முகைதீன் ஆகியோரின்
சகோதரரும், மன்னார்குடி அனுப் அகமது அவர்களின் மாமனாரும், இன்ஜினியர்
முகமது காசிம் அவர்களின் தகப்பனாருமாகிய சாரா மினி பஸ் உரிமையாளர் முகமது அர்ஷாத் (வயது 52) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-09-2018) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-09-2018) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
No comments:
Post a Comment