சொன்னதை செய்து காட்டிய தமிழன்...மைதானத்தில் ரசிகர் செய்த சுவாரஸ்யத்தை பாருங்கள்..!
மிகவும் ஆர்வமாக சேப்பாக்கம்மைதானத்தில் ரசிகர்கள்சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் விளையாட்டை பார்த்து வரகின்றனர்
விவசாயமா..?
அல்லது வளையாட்டாஎன்ற அளவிற்குபெரும்எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த
போராட்டத்தில், எப்படியோ ஒரு வழியாக வீரர்கள் மைதானத்தை அடைந்த பிறகு
சரியான நேரத்தில்தொடங்கப்பட்டதுபேட்டிங். இது
ஒரு பக்கம் இருக்க, தமிழக ரசிகர்கள் ஆர்வமாக விளையாட்டை மைதானத்திற்குள்
அமர்ந்துபார்த்து ரசித்து வந்தாலும்,அவர்களில்பல ரசிகர்கள் காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்கவேண்டும் எனவலியுறுத்தி பேட்ச் அணிந்துஉள்ளனர்
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment