Latest News

தம்பியின் 3 வயது மகளுக்கு பாலியல் கொடுமை செய்த பெரியப்பா..! அட கொடுமையே...!

தம்பியின் 3 வயது மகளுக்கு பாலியல் கொடுமை செய்த பெரியப்பா..! அட கொடுமையே...!
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் தமிபியைன் மகளுக்கு பாலியல் கொடுமை செய்துள்ள பெரியப்பாவை போலீசார் தேடி வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரமேஷ். இவரது மனைவி புனிதா . இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார்
இந்நிலையில், ரமேஷின் அண்ணனான சுரேஷ் என்பவர் ,ரமேஷ் வீட்டின் அருகிலேயே சுரேஷ்வசித்து வந்துள்ளார் . 

இந்நிலையில், தனது பெரியப்பா என்பதால், குலனதையும் அடிகடி சுரேஷ் வீட்டிற்கு சென்று விளையாடி வந்துள்ளது.
தாய் புனிதாவும், வேலை செய்து கொண்டிருப்பதால், குழந்தைக்கு பெரியப்பா தானே என நம்பி குழந்தையை விட்டு உள்ளார் இந்நிலையில், திடீரென குழந்தையை அழைத்து வர சென்ற, தாய் புனிதா சுரேஷ் வீட்டிற்குள் சென்ற போது தன் கண்ணால் கண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளார். பின்னர் அங்கிருந்து குழந்தையை காப்பாற்றிய தாய் புனிதா, சுரேஷை பிடிக்க முயன்றார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பின்னர்,காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், சுரேஷை தேடி வந்த போலீசார் திருப்பத்தியில் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.