Latest News

  

மரண அறிவிப்பு ( சபினா அம்மாள் அவர்கள் )


மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் அ.க இப்ராஹீம் அவர்களின் மனைவியும், நஜ்முதீன் அவர்களின் தாயாருமாகிய சபினா அம்மாள் அவர்கள் இன்று ஒரத்தநாடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை ( 24-02-2017 ) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.