மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் அப்துல்
ஹமீது அவர்களின் மகளும், ஏ. முஹம்மது பாருக் அவர்களின் மனைவியும், மர்ஹூம்
அகமது கபீர், ஹாஜா ஜலீல் ஆகியோரின் சகோதரியும், அலப்பல ஏ.எம்.எஃப். ஜெஹபர்
சாதிக் அவர்களின் தாயாரும், ஆர்.பி.எஸ் சகாபுதீன், எம். சேக்தாவூது,
ஏ.எம்.எஸ் தாஜுதீன், எம்.எம்.எஸ் நஜ்முதீன் ஆகியோரின் மாமியாருமாகிய மும்தாஜ் பேகம் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 24-02-2017 ) அஸர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 24-02-2017 ) அஸர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment