அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.மு முஹம்மது எஹ்யா
அவர்களின் மகனும், மர்ஹூம் செ.மு. சேக்நூர்தீன் அவர்களின் மருமகனும்,
பக்கீர் முகமது அவர்களின் சகோதரரும், ஜெய்லானி அவர்களின் தகப்பனாரும்,
பாருக், ஜலீல், ஆரிப் ஆகியோரின் மாமானாருமாகிய அப்துல் பரக்கத் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று (30-12-2016 ) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று (30-12-2016 ) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment