கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் நூர்தீன் அவர்களின் மகளும் மர்ஹும் அஹமது ஜெக்கரியா அவர்களின் மனைவியும், ஹாஜா ஷரிப் அவர்களின் பெரிய தாயாருமாகிய சூரியத்து வீட்டை சேர்ந்த சுபைதா அம்மாள் அவர்கள் நேற்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணிக்கு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment