மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அவர்களின் மகனும், புஹாரி, ஹாஜா ஆகியோரின் சகோதரரும், சேட் என்கிற முஹம்மது முகைதீன் அவர்களின் தகப்பனாருமாகிய சேக்தாவூது அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


No comments:
Post a Comment