மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.மு.நெய்னா முகமது கு.மு. சாகுல் ஹமீது இவர்களின் சகோதரர் மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும் முகம்மது சனூன் அவர்களின் தாயாருமாகிய ஆருசா அம்மாள் அவர்கள் இன்று காலை கொழும்பில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3 மணியளவில் கொழும்பு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment