மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஹாஜி நெ.மு.செ முஹம்மது சுல்தான் அவர்களின் மருமகனும், ஹாஜி N.M.S ஹனீபா அவர்களின் மைத்துனரும், 'கோல்டன்' எஸ். ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரரும், முஹம்மது இக்பால், முஹம்மது அலி ஆகியோரின் மாமனாரும், சாகுல் ஹமீது, நூருல் ஹசன், முஹம்மது முகைதீன், அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய எஸ். காதர் முகைதீன் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் பெரிய மேலத்தெரு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment