மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும் மர்ஹூம் அப்துல் வஹாப், மர்ஹூம் தீன் முஹம்மது, ஜமால் முஹம்மது, ஆகியோரின் சகோதரரும், அலி அக்பர், தாஜுதீன் ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது இக்பால், சுல்தான் அப்துல் காதர், முத்து மரைக்காயர் ஆகியோரின் மாமனாருமாகிய அப்துல் மஜீது அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment