மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு. முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் க.செ.மு. கான் சாஹிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் செ.மு. நெய்னா முஹம்மது அவர்களின் சகோதரியும், K. ஜமாலுதீன் அவர்களின் தாயாரும், M. S.முகமது இக்பால் அவர்களின் சிறிய தாயாரும், சி.க.மு முஹம்மது முகைதீன் அவர்களின் மாமியாவுமாகிய ஆபிதா அம்மாள் அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.00 மணிக்கு மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.00 மணிக்கு மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDelete