Latest News

நச்சு கருத்தை விதைக்கும் சு . சாமி !! சு சாமி யின் வருகைக்கு காத்திருக்கும் தமிழகம் !!

சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை பொருக்கி தீவிரவாதி என்றும் இஸ்லாமியர்கள் மீதும் வஞ்சகத்துடன் நடந்து கொள்ளுவது கடுமையாக கண்டிக்க வேண்டிய ஓன்று இது போன்ற நச்சு கருத்துகளை அவ்வப்போது தெரிவிப்பது சு .சாமிக்கு கைவந்த கதை . தமிழத்திற்கு சு சாமி வந்தால் கண்டிப்பாக கடும் கண்டங்கள் பதிவு செய்யப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

தற்போது இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்க பட்ட வடுகூட மாறாத நிலையில் இது போன்ற நச்சு கருத்தை தெரிவித்து உள்ளார் சு. சாமி

இலங்கையை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் சு . சுவாமி கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு இலங்கை அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறினார்.

பா.ஜனதா கட்சி கூட தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு ஒரு தவறை செய்துள்ளது என்றும், தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.சு சாமி யின் வருகைக்கு காத்திருக்கும் தமிழகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.