மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் வா.செ. சேக் முஹம்மது ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் V.T. வாவூபிள்ளை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் வா.செ. அப்துல் ரவூப் அவர்களின் சகோதரரும், சேக் முஹம்மது அவர்களின் தகப்பனாருமாகிய வா.செ. முஹம்மது பாருக் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDelete