Latest News

இளையராஜாவை தொட விரும்பாத ஜெயேந்திரர் .யுவன் சங்கர் ராஜாவை தொட விரும்பும் இஸ்லாமியர்கள் !!

2009 யில் தனது 75-வது பிறந்த நாள் விழாவில் காஞ்சி ஜெயேந்திரர். நால்வருக்கு விருது வழங்கினார் அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ண மூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை தொடவிரும்பாத ஜெயேந் திரர் ஆசி மட்டும் வழங்கிவிட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளைக் கொடுக்கச் செய்தார். இதை விட ஒரு மனிதனை யாரும் அசிங்க படுத்தமுடியாது , இவர்களுக்கு இந்த உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கியது யார் ?

தன்னுடைய கையே இளையராஜா மீது படகூடாது என்று மேடையில் அசிங்க படுத்தி அனுப்பியதை மறந்து விட்டு இளையராஜாவின் மகன் மதம் மாறியதை பற்றி கருத்து பேசுவதற்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை இந்த பார்பனர்களுக்கு என்பதை மறந்து விட்டு அவாள்களின் பத்திரிக்கையான தினமலம் தினவாந்தி மற்றும் சில அவர்களின் அடிமை பத்திரிகைகளில் அவர்களின் அருவருக்க தக்க கருத்துகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்

தன்னுடைய சொந்த மதத்திலேயே அவன் எவ்வளவு பெயர் புகழ் இருந்தும் அவாள்களுக்கு மத்தியில் ஏன் தீண்ட தகாதவனாக இருக்கிறார்கள் .ஹிந்து சகோதர்கள் இந்த தருணத்தில் சற்று சிந்திக்க வேண்டும் . இந்தியாவில் ஹிந்து மதம் எப்படி வந்தது என்று ஆராயுங்கள் .தமிழகத்தில் ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்றே இருந்தந்தை நாம் நினைவு கூற வேண்டும் . இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் இஸ்லாமியர்கள் யாரும் அயல் நாட்டில் இருந்து குதித்து விடவில்லை எல்லாம் இவர்களின் வர்ணாசிரமம் கொள்கைக்கு எதிராக மனம் மாறியவர்கள்

ஒன்றே பாரதம் வென்றே தீருவோம் என்று கொக்கரிக்கும் அறிவாளிகளுக்கு ஒரு சிறிய கேள்வி ? ஏன் நீங்கள் மற்ற சாதிகளுடன் பெண் எடுப்பது மற்றும் கொடுப்பது இல்லை .எல்லாம் ஹிந்துகள் தானே இதை செய்ய தயங்குவது ஏன் ? இது நடைபெறாதவரை ஹிந்து மதத்தில் இருந்து கிறுத்துவனாகவோ இஸ்லாமியனாகவோ பவுத்தனாகவோ மதம் மாறுவதை யாராலும் தடுக்க முடியாது .மனம் மாறுவது ஒருவனுடைய தனிப்பட்ட விருப்பம் அதை விமர்சனம் செய்ய எந்த கொண்டைக்கும் உரிமை இல்லை

ஒரு கிருத்துவர் நினைத்தால் ஹிந்துவாகவோ முஸ்லிமாகவோ அல்லது ஒரு முஸ்லிம் நினைத்தால் கிறுத்துவனாகவோ ஹிந்துவாகவோ அல்லது நாத்திகராகவோ ஆகா முடிகிறது ஆனால்
ஒரு ஹிந்து சகோதரர் நினைத்தால் தன்னுடைய தாய் மதம் என்று சொல்லப்படும் ஹிந்து மதமாக மாறமுடியுமா ? அதாவது ஒரு தலித்தோ அல்லது மற்ற சாதியே சார்ந்தவர்கள் பிராமணராக மாற முடியுமா ? ஏன் முடியவில்லை ? இப்படி சிந்தித்தவர்கள் தான் நிறைய மனம் மாறியவர்கள் இந்தியாவில் .

யாரும் இங்கே அயல் நாட்டில் வந்து குதித்துவிட வில்லை இனியும் யாரும் புதியதாக இந்தியாவில் குதிக்க போவதும் இல்லை . என்பதை ஹிந்துத்துவா சிந்தனையாளர்கள் மனதில் ஆணி தரமாய் எழுதி வைத்து கொள்ளுங்கள் . இஸ்லாமியர்களில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் எங்களில் தீண்ட தகாதவர்கள் என்று யாருமே இல்லை இறுதியாக தலைப்பை வைத்தே பதிவை முடித்து கொள்கிறேன் இளையராஜாவை தொட விரும்பாத ஜெயேந்திரர் .யுவன் சங்கர் ராஜாவை தொட விரும்பும் இஸ்லாமியர்கள் இது தான் உங்களுக்கும் எங்களுக்கு உள்ள வித்தியாசம் . மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.