Latest News

மேலத் தெருவில் தொடர்ந்து குடி நீர் தட்டுபாடு-உறுப்பினர் நடவடிக்கை!


அதிரை மேலத் தெருவில் தொடர்ந்து குடி நீர் தட்டு பாடு நிலைவி வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு மேலத் தெரு 16வது வார்டு உறுப்பினர் நிலோஃபர் யூசுப் அவர்கள் பொதுமக்களிடம் கை எழுத்து வாங்கி அதனை அதிரை பேருராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் மனு அளிப்பதற்க்காக உள்ளார்கள்.

இதன் பணிகளை அதிரை மேற்கு கிளை SDPI கட்சியின் உதவியோடு நேற்று முதல் மேற்க்கொண்டார். இதில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கை எழுத்துயிட்டார்கள். இதுபோல் அனைத்து வார்டு உறுப்பினர்களும் பொதுமக்களுக்காக நடவடிக்கைகளை மேற்க்கொண்டால் ....................... தான்!






நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.