மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில்
பூரண அமைதி ஏற்படும் - பெர்னாட்ஷா
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்? - அன்னை தெரசா
எல்லோருமே உலகத்தை மாற்ற வேண்டும்
என்றுதான் எண்ணுகிறார்களேத் தவிர,
ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள
வேண்டும் என்று எண்ணுவதில்லை - லியோ டோல்ஸ்டோய்
நீங்கள் வெற்றி பெற்றால் அதைப் பற்றி
யாருக்கும் விளக்க வேண்டியது இல்லை
ஆனால் நீங்கள் தோல்வி அடைந்தால், அதை
பற்றி விளக்க அங்கே நீங்கள் இருக்கக் கூடாது - அடல்ப் ஹிட்லர்
ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும்
செய்ததில்லை என்று கூறுவாரேயானால்,
அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை
என்று அர்த்தமாகும் - ஐன்ஸ்டீன்
வெற்றி பெற மூன்று வழிகள்
ஒன்று.. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு.. மற்றவர்களை அதிகமாக பணியாற்றுங்கள்
மூன்று... மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள் - ஷேக்ஸ்பியர்
நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் 4 விஷயங்களை
மட்டும் உடைத்துவிடாதீர்கள்.
அது நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம்
ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம்
கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும் - சார்லஸ்
எல்லோரையும் நம்புவது பயங்கரமானது
ஆனால் யாரையுமே நம்பாமல் இருப்பது மிகவும்
பயங்கரமானது - ஆப்ரகாம் லிங்கன்
No comments:
Post a Comment