Latest News

“சேக்கனா நிஜாமின்” சரமாரியான கேள்விக்கு நமது மாவட்ட “MP” யின் பதில் !


இன்று ( 05-08-2012 ) நமதூருக்கு வருகை புரிந்த நமது மாவட்ட  MP திரு. S.S. பழனி மாணிக்கம் அவர்களிடம் நமதூர் பொது நலன் சம்பந்தமாக முத்தான மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன.

"MP" யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் :

1. புதிய பேருந்து நிலையம் தற்போதைய நிலை என்ன ?

2. திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணியின்  தற்போதைய  நிலவரம் என்ன  ?

3. நமதூர் அரசு மருத்துவமனை யின்  சேவையை 24 மணி நேரமாக உயர்த்தி கூடுதல் டாக்டர் கள் நியமிப்பது சம்பந்தமாக.


இனி நமது “MP” அவர்களின் பதில்....


இறைவன் நாடினால்....!  கூடுதல் செய்திகள் அதி விரைவில்....

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.