இன்று ( 05-08-2012 ) நமதூருக்கு வருகை புரிந்த நமது மாவட்ட MP திரு. S.S. பழனி மாணிக்கம் அவர்களிடம் நமதூர் பொது நலன் சம்பந்தமாக முத்தான மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன.
"MP" யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் :
1. புதிய பேருந்து நிலையம் தற்போதைய நிலை என்ன ?
2. திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணியின் தற்போதைய நிலவரம் என்ன ?
3. நமதூர் அரசு மருத்துவமனை யின் சேவையை 24 மணி நேரமாக உயர்த்தி கூடுதல் டாக்டர் கள் நியமிப்பது சம்பந்தமாக.
இனி நமது “MP” அவர்களின் பதில்....
இறைவன் நாடினால்....! கூடுதல் செய்திகள் அதி விரைவில்....

No comments:
Post a Comment