புதுமனை தெருவை (வலையாகார வீடு) சேர்ந்த மர்ஹும் ஹாஜி முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும் முஹம்மது ஜமில்,அப்துல் மாலிக்,அஹமதுஅனஸ் ஆகியோரின் தாயுமான ஹாஜிமா சுபைதா அம்மாள் அவர்கள் இன்று மதியம் வபாதாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா திராவிஹ் தொழுகைக்கு பிறகு இரவு 10:30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின் எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஎல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின் எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஎல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின் எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக