அதிராம்பட்டிணம் நேற்று(29-04-2011) காலை 9 மணிக்கு போன மின்சாரம் இன்று (30-04-011)காலை 7.30 மணிக்கு வந்தது . இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் நேற்று(29-04-2011) இரவு 8 மணியில் இருந்து 12 மணிவரை வண்டிப் பேட்டை அருகில் பஸ் மறியலில் இடுபட்டனர் .
நமது ஊர் காவல்துறை ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் .பக்கத்தில் உள்ள மதுக்கூர் ,மன்னார்குடி முத்துப்பேட்டைஆகிய ஊர்களிலும் மின்தடை இருப்பதை சுட்டிக்காட்டிமறியலை கைவிட வர்புர்தினர் பின்னர் ஆர்பாட்டம் கைவிடப்பட்டது .
நன்றி : அதிரை எக்ஸ்பிர்ஸ்
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment