அஸ்ஸலாமு அலைக்கும்
மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹீம் முகமது ராவுத்தர் அவர்களின் மகனும் ஜெமில்கான் அவர்களின் தகப்பனாரும் காதர் முகைதீன், பசிர் அகமது, பிர்தெளஸ் ஆகியோரின் மாமனாருமாகிய ( பந்தா J.T.M. மீராசா ) அவர்கள் இன்று மாலை காலமாகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா ஜூம் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
No comments:
Post a Comment