Latest News

  

மரண அறிவிப்பு



அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்)

மேலத்தெருவை சார்ந்த சென்னை சேக்அப்துல்லா அவர்களின் மைத்துனரும் S.ஜெகபர் அலி, V.நிஜார். A. முகமது ராவுத்தர் இவர்களின் மாமனாருமான அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று மாலை 6.30மணியலாவில்  காலமாகிவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனஸா நாளை காலை ஜூம் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானக. ஆமின்.

தொடர்பு கொல்ல மருமகன்
A.J. முகமது ராவுத்தர்-அபுதாபி

0097150-3867129

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.