மேலத்தெரு சர்க்கரை வீட்டைச் சார்ந்த மர்ஹூம் அலியார் அவர்களின் மகனும் செய்யது முஹமது, ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் மக்கா நூர் முஹமது ஆகியோரின் சகோதரரும், சேட்டு என்கிற அமானுல்லா அவர்களின் மாமனாருமாகிய நெய்னா பிள்ளை அவர்கள் இன்று காலை காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனஸா ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானாக. ஆமின்.
No comments:
Post a Comment