அளவற்ற அருளாளனும் நிகரடற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ்...
ஷார்ஜாவில் சமூகநீதி அறகட்டனையின் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்
குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்படுள்ளது.
நாள் : 10.12.2010
நேரம் : மாலை 6. மணியளவில் ( மஹ்ரிப்புக்கு பின் )
இடம் : (KMCC FLAT NO. F.8, 4th FLOOR
( ஜார்ஜா க்ளாக் டவர் அருகில் கான் கோர்டு சினிமா திரையரங்கில் இருந்து மூன்றாவது பில்டிங் கோ-ஆப்ரேடிவ் பார்மஸி பில்டிங் மாடியில் சூப்பர் வேல்யூ சூப்பர் மார்க்கெட் எதிரில்)
இன்ஷா அல்லாஹ் தமிழகத்தில் IAS, IPS ACADAMY ஆரபம்பம் செய்வது மற்றும் இஸ்லாமிய மக்களிடையே கல்வி விழிப்புணர்வு பெறுவது குறித்தும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.
சிறப்புரை : C.M.N. சலீம்
( நிறுவனர் : சமூகநீதி அறக்கட்டளை மற்றும் ஆசிரியர் : சமூக நீதி மாத இதழ்
அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கின்றார்கள். சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அலைக்கின்றோம்.
தொடர்புக்கு அதிரை மாலிக், அபுதாபி 050-7914780
No comments:
Post a Comment