மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் ஷஹ்னூன் லெப்பை அவர்களின் சகோதரரும், காதர் முஹைதின் (குள்ளப்பா), அபுஹனீபா ஆகியோரின் மாமனாரும், ஹாஜா, ஜாஹிர் உசேன் இவர்களின் தகப்பனாருமாகிய ஷதக்கத்துல்லா லெப்பை அவர்கள் இன்று (15-11-2010) இரவு 08:30 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனஸா ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானாக. ஆமின்.
No comments:
Post a Comment