
வாரணாசி: கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு அவதூறு ஏற்படுத்தும் வீடியோ
ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. முதலில் வாட்ஸ் ஆப், பின்னர்
யூடியூப்பிலும் இது வைரலானது. இதை 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த
வீடியோவிற்கு வாரணாசியை சேர்ந்த ஒருவர் ஆட்சேபனை தெரிவித்தார். இதனை
தொடர்ந்து அவருக்கு 8,500 செல்போன் மிரட்டல்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து
கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை மற்றும் 17 பேர் மீது பெலுபூர் காவல்
நிலையத்தில்...
No comments:
Post a Comment